Monday, 4 April 2011
அழுகிறேன் நான்
♫
உனக்கு பிடித்தப் பாடலை
திரும்பத்திரும்
ப கேட்கிறேன்.
அன்றைய மழைநின்ற இரவிலும்கூட.
காத்திருந்த கண்களைபோல
மீண்டும் அழத்தொடங்கியது
அது.
****
அழுகின்ற போதெல்லாம்
அந்தக் குழந்தையை
முத்தமிட்டே கொஞ்சுகிறாய் நீ..
அழுகிறேன் நான்
•
1 comment:
Kumky
said...
க்கும்...
7 April 2011 at 12:12
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
க்கும்...
Post a Comment