Tuesday, 5 April 2011

பாவம்



‘அவல நெனச்சிட்டு
உரல இடிக்காத’

தவறான வேலைக்கு
அம்மா இப்படித்தான் திட்டுவாள்

நான்
அவளை நினைத்து
உரலானது 
அவளுக்கும்கூட தெரியாது...
பாவம்



1 comment:

Kumky said...

அய்யா.,

இனிமேட்டு யென்ன வேயாரம்...

வந்து பட்டறய போட்டுடறம்...