Tuesday, 5 April 2011

மகரந்தம்






பனியில் நனைந்த
பூக்களையே
வெரித்துப்பார்க்கிறாய்

அவைகளும் அப்படியே
பார்க்கின்றன

பூகோள விதியில்
ஒரு மாற்றம்

உன் மகரந்தம் அதனோடு.




2 comments:

vasu balaji said...

நல்லா(ஜொல்லா)ருக்கு

Kumky said...

ரொம்ப வல்கராயிருக்கு...